234
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ...

373
பாலியல் தொழிலுக்கு பாதுகாப்பு கேட்டு வழக்குத் தொடுத்த வழக்கறிஞருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்த ராஜா முருகன் என்ற வழக்க...

436
பட்டாசுத் தொழிற்சாலைக்கு சீல் வைக்க சிறப்பு தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற விதிகளை மீறியதாக சிவகாசியில் ராஜன் என்பவரது பட்டாசு ஆலைக்கு தீப...

190
சிவகங்கை, சூசையார்பட்டினம் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை பங்கு பேரவையில் உறுப்பினராக்குவதோடு, ஆலய திருவிழாவின்போது சப்பரம் தூக்குவதற்கும், இறந்தவர் உடலை கொண்டு செல்லும் வண்டியை பயன்பட...

10419
பழனி முருகன் கோயிலில் அகற்றப்பட்ட இந்து அல்லாதவர் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் பழைய இடத்திலேயே வைக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.  பழனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் தா...

2337
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பணி நியமன ஆணயை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்ப...

1308
சாலை அமைத்ததாகக் கூறி ஏமாற்றிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், நிலை அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 4 ...



BIG STORY